சர்வகட்சி வேலைத்திட்டம்-ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய அனுர!

தேசிய சர்வகட்சி வேலைத்திட்டத்திற்கு நாட்டுக்கான ஆதரவு வழங்கப்படும் என நம்புவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி அரசாங்கமொன்றை உருவாக்குவது தொடர்பில் ஆலோசிப்பதற்காக தாம் அனுப்பிய கடிதத்திற்கு பதில் கிடைத்துள்ளதாகவும், பதிலில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியதாகவும் ஜனாதிபதி குறிப்பிடுகின்றார்.

“சம்பந்தமான விவாதங்களில் பங்கேற்காததற்கு நீங்கள் எடுத்த தீர்மானத்திற்கு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று ஜனாதிபதி திரு அனுர திஸாநாயக்கவிற்கு அனுப்பி வைத்தார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *