பேராயர் மல்கம் கர்தினாலுக்கு கொரோனா!

கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் கொரோனாத் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் அவரது நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலைமை காரணமாக விசேட நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களில் பங்கேற்பதை பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஒத்திவைத்துள்ளார்.

அவர் தற்போது குணமடைந்து வருவதால் இரண்டொரு தினங்களில் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வரவுள்ளதாக பேராயர் இல்லத்தின் ​​பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *