இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஆகியோருக்கிடையில் திடீர் சந்திப்பொன்று இன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது தொடர்பில் உடனடி மற்றும் நீண்டகாலத் திட்டங்கள் குறித்து அமைச்சருக்கும், தூதுவருக்கும் இடையில் மேலும் கலந்துரையாடல் இடம்பெற்றதாக அமெரிக்கத் தூதுவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்