திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் மற்றும் மாலைதீவுக்கான மலேசியா நாட்டின் உயர்ஸ்தானிகருடனான சந்திப்பு இன்று நடைபெற்றது.
திருகோணமலை மாவட்டத்தின் சில முக்கியமான திட்டங்கள் மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்வது சம்மந்தமாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


பிற செய்திகள்