ஸ்ரீ கிருஷ்ண…

ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி நிகழ்வு நாளை (21) பாண்டிருப்பில்!

ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி நிகழ்வு நாளை (21) பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயத்தில் இடம் பெறும்.
பாண்டிருப்பு கிருஷ்ண பக்திக்கழகத்தின் ஏற்பாட்டில் பெற உள்ள இந்நிகழ்வில் மாலை 4.00 மணிக்கு பஜனை ஆரம்பித்து படக்காட்சி,கிருஷ்ண கதா -சொற்பொழிவு, நாடகம்,ஆராத்தி என்பன இடம் பெறும்.
இதில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கிருஷ்ணா பக்தி கழகத்தினர் அழைக்கின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *