சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும் , அகில இலங்கை இந்துமாமன்றத்தின் உபதலைவருமான செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகனால் வரலாற்றுச் சிறப்பு மிக்க திருக்கேதீச்சரம் ஆலயம் வரலாறு தொடர்பான விடயங்களைத் தொகுத்து வெளியிடப்படும் ”திருக்கேதீச்சரம் ஆவணப் பெட்டகம் ”நூல் வெளியீட்டு விழா இன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வானது இன்று சனிக்கிழமை காலை 9 மணிக்கு நல்லூர் , கோவில் வீதியில் அமைந்துள்ள அகில இலங்கை இந்துமாமன்றத்தின் யாழ்.மாவட்டப் பிராந்திய நிலையத்தில் கோப்பாய் சுப்பிரமுனிய கோட்டத்தின் முதல்வர் ஆன்மிகச்சுடர் . ரிஷிதொண்டுநாதன் சுவாமிகள் தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.





பிற செய்திகள்
- அத்தியாவசிய பொருட்களின் விலை வீழ்ச்சி; எனினும் நுகர்வோருக்கு பயன் இல்லை!
- கோட்டாவின் வீட்டை சுற்றி விசேட பாதுகாப்பு; பொலிஸ் மா அதிபர் உத்தரவு!
- இலங்கையில் உச்சத்தை தொட்ட காணி விலைகள்!
- IMF குழு மீண்டும் நாட்டிற்கு விஜயம்!
- கோட்டாவிற்கு 8 அடுக்கு பாதுகாப்பு வழங்குங்கள்! ஜனாதிபதியிடம் பஸில் கோரிக்கை
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka