”திருக்கேதீச்சரம் ஆவணப் பெட்டகம்” நூல் வெளியீட்டு விழா!(படங்கள் இணைப்பு)

சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும் , அகில இலங்கை இந்துமாமன்றத்தின் உபதலைவருமான செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகனால் வரலாற்றுச் சிறப்பு மிக்க திருக்கேதீச்சரம் ஆலயம் வரலாறு தொடர்பான விடயங்களைத் தொகுத்து வெளியிடப்படும் ”திருக்கேதீச்சரம் ஆவணப் பெட்டகம் ”நூல் வெளியீட்டு விழா இன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வானது இன்று சனிக்கிழமை காலை 9 மணிக்கு நல்லூர் , கோவில் வீதியில் அமைந்துள்ள அகில இலங்கை இந்துமாமன்றத்தின் யாழ்.மாவட்டப் பிராந்திய நிலையத்தில் கோப்பாய் சுப்பிரமுனிய கோட்டத்தின் முதல்வர் ஆன்மிகச்சுடர் . ரிஷிதொண்டுநாதன் சுவாமிகள் தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *