அலரி மாளிகைக்கு சேதம் விளைவித்த சந்தேக நபர்களை அடையாளம் காண பொதுமக்களின் உதவி கோரும் பொலிஸார்!

அலரி மாளிகைக்குள் பிரவேசித்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சந்தேக நபர்களை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.

குறிப்பாக 2022.07.09 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் இந்த சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட வேண்டும் என கொழும்பு தெற்குப் பிரிவு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் 0112 421 867, 0763 477 342, 1997 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *