நாட்டில் மேலும் 140 பேருக்கு கொரோனா தொற்று:4 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் மேலும் 4 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

அதன்படி, இலங்கையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16650.

இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களும் உயிரிழந்துள்ளனர்.

30 முதல் 59 வயதுக்குட்பட்ட ஒரு ஆண், மற்றைய ஆணும் இரண்டு பெண்களும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

இதேவேளை, இலங்கையில் இன்று 140 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *