பல்கலைக்கழகங்கள் செப்டெம்பர் மாதம் மீள ஆரம்பம்

கொழும்பு, ஓக 22

சகல பல்கலைக்கழகங்களும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *