10 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டது!

நாட்டில் தற்போது 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கமைய, 10 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதனை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

தேவையில்லாமல் அஞ்ச வேண்டாம் – எரிசக்தி அமைச்சு

Leave a Reply