ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர் சமன் பெரேரா கைது செய்யப்பட்டுள்ளார்.
2022 ஜூன் 5 ஆம் திகதி நடைபெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றத்திற்காக சமன் பெரேரா கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிற செய்திகள்