ரோஹித ராஜபக்சவின் ஹோட்டலுக்கு தீ வைத்த நான்கு பேர் கைது!

கடந்த மே மாதம் 10 ஆம் திகதி கொலொன்னவில் ரோஹித ராஜபக்ஷவிற்கு சொந்தமான ஹோட்டலுக்கு தீ வைத்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த குழு ஹோட்டலில் இருந்து உபகரணங்களை திருடியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் கொலொன்ன பொலிஸ் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் 25 மற்றும் 50 வயதுடைய கொலொன்னவை வசிப்பிடமாக கொண்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *