
இன்று 30,000 மெட்ரிக் தொன் சுப்பர் டீசல் தரையிறக்கப்படும்.
2வது யூரல் மசகு எண்ணெய் கப்பல் நேற்றிரவு நாட்டை வந்தடைந்துள்ளது.
மேலும் ஒட்டோ டீசல் கப்பல் 25-26 ஆம் திகதிக்கிடையில் வரும் எனவும்
மற்றும் ஒக்டேன் 92 பெற்றோல் கப்பல் 27-29ம் திகதிக்கிடையில் வரும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.