நாட்டு நடப்புகள் – ஒரே பார்வையில்

நாட்டு நடப்புகள் – ஒரே பார்வையில்

ஜனாதிபதியின் பணிப்பாளர் நாயகமாக ரஜித் கீர்த்தி தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுவது கவலையளிப்பதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது.

தேசிய கல்வியியற் கல்லூரிகளில் பயிற்சி பெறுகின்ற ஆசிரிய பயிலுனர்களுக்கு சலுகை வட்டியில் மாணவர் கடன் முறைமையொன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை…

சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டு, சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ள புனர்வாழ்வு செயலக சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை , வரவு மற்றும் செலவிற்கிடையிலான இடைவெளியை பூச்சிய மட்டத்தில் பேணும் வகையில் தயாரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை.

கொரோனா வைரஸ் காரணமாக மட்டுப்படுத்தப்பட்டிருந்த கல்வி நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *