சமூக செயல்பாட்டாளரான சேனாதி குருகே, செப்டெம்பர் 2ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக,புலனாய்வு அதிகாரிகள் இருவர் மீது தாக்குதல்களை மேற்கொண்டார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்