காலி முகத்திடலில் தாயையும் பிள்ளையையும் இழுத்துச் சென்ற பொலிஸார்!

காலி முகத்திடலில் தாயையும் அவருடைய பிள்ளையையும் போராட்டம் நடத்தும் இடத்திலிருந்து பொலிஸார் இழுத்துச் சென்றனர். இதனால், அவ்விடத்தில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply