காலிமுகத்திடலில் இடம்பெற்ற கலவரத்திரல் தாயையும் மகளையும் இழுத்துச்சென்ற பொலிஸார்!

காலிமுகத்திடலில் போராட்டம் நடத்தும் இடத்தில் இருந்து தாயையும், குழந்தையையும் போலீசார் இழுத்துச் சென்றது தெரியவந்துள்ளது.

இதனால் அந்த இடத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Leave a Reply