இனப்பிரச்சினைக்கு உடன் தீர்வு காண 13ஐ முழுமையாக அமுல்படுத்துங்கள்

மாகாண சபை முறைமை கடந்த காலங்­களில் அமுல்படுத்­தப்­பட்­டி­ருந்­தாலும் அவை முழு­மை­யாக நடை­மு­றைக்கு வர­வில்லை. எனவே, 75 ஆவது சுதந்­திர தினத்­திற்கு முன்னர் இனப்­பி­ரச்­சி­னைக்கு உட­னடி தீர்வை காண வேண்­டு­மாயின் 13 ஆம் திருத்­தத்தை முழு அதி­கா­ரங்­க­ளுடன் முழு­மை­யாக அமுல்­ப­டுத்­துங்கள் என முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்கீம் ஜனா­தி­ப­தி­யிடம் வலி­யு­றுத்­தினார்.

Leave a Reply