மூடப்பட்டுள்ள பள்ளிவாசல்கள் விவகாரம்: பாதுகாப்பு தரப்புடன் பேசி தீர்த்துக்கொள்ள முடியும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மூடப்பட்டுள்ள பள்ளிவாசல்கள் தொடர்­பான ஆவ­ணங்­களை தந்தால், அது குறித்து பாது­காப்பு தரப்­புடன் பேசி தீர்வை பெற்­றுக்­கொள்ள முடியும் என ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார்.

Leave a Reply