உள்ளூராட்சி தேர்தல் முடியும்வரை பள்ளி நிர்வாகிகள் தெரிவை தவிர்க்குக

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் எதிர்­வரும் மார்ச் 9ஆம் திக­திக்கு திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளதால், தேர்தல் முடி­யும்­வரை பள்­ளி­வா­சல்கள், தக்­கி­யாக்கள் மற்றும் ஸாவி­யாக்­களில் நம்­பிக்­கை­யாளர் தெரி­வு­களை நடாத்­து­வ­தி­லி­ருந்தும் தவிர்ந்து கொள்­ளு­மாறு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் அனைத்து பள்­ளி­வா­சல்கள் தக்­கி­யாக்கள் மற்றும் ஸாவி­யாக்­களின் நம்­பிக்கைப் பொறுப்­பா­ளர்­களை வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply