பொலிஸ்மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்னவின் பதவிக் காலம் மேலும் நீடிப்பு! SamugamMedia

பொலிஸ்மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்னவின் பதவிக் காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply