IMFஐ சந்திக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை அதிகாரிகள்

சர்வதேச மன்னிப்புச் சபையின் அதிகாரிகள் இன்று (30) சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளைச் சந்தித்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் பிணை எடுப்புப் பொதியை இலங்கைக்கு வழங்குவதற்கான நிபந்தனைகள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியாவிற்கான பிராந்திய பணிப்பாளர் யாமினி மிஸ்ரா தெரிவித்தார். இது குறித்து ஆங்கில ஊடகமொன்று கருத்து தெரிவித்த அவர், உலகளாவிய மனித உரிமைகள் அமைப்பின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் அதேவேளையில் இலங்கை அரசாங்கத்துடனான சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தை நன்கு புரிந்து […]

The post IMFஐ சந்திக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை அதிகாரிகள் appeared first on Tamilwin Sri Lanka.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *