ஏறாவூர் முஸ்லிம் பிரதேசத்திற்குள் வரும் புன்னைக்குடா வீதி எனும் பொதுப் பெயரை சிங்களப் பெயராக மாற்ற ஆளுநர் உத்தரவு

தொன்று தொட்டு “ஏறாவூர் புன்­னைக்­குடா வீதி” என புழக்­கத்­தி­லி­ருந்து வரும் புன்­னைக்­குடா வீதியின் பெயரை “எல்விஸ் வல்­கம” வீதி என சிங்­களப் பெய­ராக மாற்­று­வ­தற்கு கிழக்கு மாகாண ஆளுநர் அனு­ராதா யஹம்பத் உத்­த­ர­விட்­டுள்­ளது பிர­தே­சத்தில் சர்ச்­சையைக் கிளப்­பி­யுள்­ளது.

Leave a Reply