கல்முனை கடற்கரையைத் தூய்மைப்படுத்திய இராணுவத்தினர்  

இராணுவத்தினரால் இன்று வெள்ளிக்கிழமை  கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட  கடற்கரை பகுதியில் சிரமதானப் பகுதிகள் முன்னெடுக்கப்பட்டன.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாகவும்,டெங்குப்  பரவலைக்   கட்டுப்படுத்தும் விதமாகவுமே இச்சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

கல்முனை உப பிரதேச செயலகத்தின் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற சிரமதானப் பணியில் இராணுவத்தினருடன்  சமுர்த்தி பயனாளி குடும்பங்கள் மற்றும் நலன் விரும்பிகள் எனப்  பலரும் தமது பங்களிப்பினை வழங்கியிருந்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *