கொத்துக் கொத்தாக உயிர்களைப் பலியெடுக்கும் கொட்டலிய பாலம்!

“மன்­னம்­பிட்டி கொட்­ட­லிய பாலத்தை அண்­மிக்­கும்­போது இரவு 7.45 மணி­யி­ருக்கும். பஸ் மிக வேக­மாக சென்று கொண்­டி­ருந்­தது. பாலத்­துக்கு அருகே வேகக் கட்­டுப்­பாட்டு தடங்­களில் டயர்கள் பட்­ட­துமே பஸ் கட்­டுப்­பாட்டை இழந்து பாலத்­தையும் உடைத்­துக்­கொண்டு ஆற்­றுக்குள் விழுந்­தது. அதுதான் எமது வாழ்க்­கையின் கடைசி நிமி­டங்கள் என நினைத்தேன்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *