
இனங்களுக்கிடையிலும், மதங்களுக்கிடையிலும் புரிந்துணர்வு, கருணை, நட்புறவு, கலாசாரம் என்பனவற்றை வளர்ப்பதற்கும் கலாசார விழுமியங்களை மதிப்பதற்குமான அனைத்து மதங்களையும் சேர்ந்த பெண் மதத் தலைவர்கள் கண்டிக்-கு இரண்டு நாள் விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தனர்.