
மஹரகம கபூரியா அரபுக்கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள மாணவர்களின் பாடநூல்கள், பயிற்சிப் புத்தகங்கள் என்பவற்றை மீள கையளிக்க கல்லூரியின் புதிய அதிபர் மறுத்துள்ள நிலையில் இது தொடர்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு முறையிடுவதற்கு மாணவர்கள் தீர்மானித்துள்ளனர்.