மஹரகம கபூரியா அரபுக் கல்லூரி விவகாரம்: வெளியேற்றப்பட்ட மாணவர்களின் புத்தகங்களை மீள கையளிக்க மறுப்பு

மஹ­ர­கம கபூ­ரியா அர­புக்­கல்­லூ­ரியில் இருந்து வெளி­யேற்­றப்­பட்­டுள்ள மாண­வர்­களின் பாட­நூல்கள், பயிற்சிப் புத்­த­கங்கள் என்­ப­வற்­றை மீள­ கை­ய­ளிக்க கல்­லூ­ரியின் புதிய அதிபர் மறுத்­துள்ள நிலையில் இது தொடர்பில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு முறை­யி­டு­வ­தற்கு மாண­வர்கள் தீர்­மா­னித்­துள்­ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *