இனப்பிரச்சினை தீர்வு விவகாரம்: முஸ்லிம் தரப்புகள் ஒரே நிலைப்பாட்டுடன் ஜனாதிபதியை சந்திக்க திட்டமிட வேண்டும்

13 ஆவது திருத்­தத்தை அமுல்­ப­டுத்துவது தொடர்பில் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க அரசியல் கட்சிகளின் அபிப்பிராயங்களை கோரியுள்ள நிலையில், இது விட­ய­மாக முஸ்லிம் தரப்­புகள் சமூக விவ­கா­ரங்­களில் ஒரே நிலைப்­பாட்டுடன் ஜனா­தி­ப­தியை சந்­திக்க வேண்டும் என நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­ன­ணியின் பிரதித் தவி­சாளர் பொறி­யி­ய­லாளர் அப்துர் ரஹ்மான், வலி­யு­றுத்­தினார்.

Leave a Reply