
13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசியல் கட்சிகளின் அபிப்பிராயங்களை கோரியுள்ள நிலையில், இது விடயமாக முஸ்லிம் தரப்புகள் சமூக விவகாரங்களில் ஒரே நிலைப்பாட்டுடன் ஜனாதிபதியை சந்திக்க வேண்டும் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதித் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், வலியுறுத்தினார்.