தெற்கில் முஸ்லிம் கிராமத்தில் மர்மமாக ஜனாஸாக்கள் தோண்டியெடுப்பு

தென் மாகா­ணத்தில் மாத்­தறை மாவட்­டத்தில் முஸ்லிம் கிரா­மம் ஒன்றில் மைய­வா­டியில் அடக்கம் செய்­யப்­படும் ஜனா­ஸாக்கள் சில­வற்றின் மண்­டை­யோடு, எலும்­புகள் முத­லான உடற்­பா­கங்கள் மர்­ம­மான முறையில் தோண்டி எடுக்­கப்­பட்டு அகற்­றப்­பட்டு வரு­கின்ற சம்­ப­வங்கள் தொடர்பில் நட­வ­டிக்­கை­களை துரி­தப்­ப­டுத்­து­மாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்கீம், தென்­மா­காண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெத­வத்­த­விற்கு அறி­வித்­துள்ளார்.

Leave a Reply