இன்று தியாக தீபம் திலீபனின் எழுச்சி ஊர்திப் பவனி கொடிகாமத்தில் ஆரம்பம் …!samugammedia

தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் எழுச்சி ஊர்திப்  பவனி யாழ்.கொடிகாமத்தில் இன்று ஆரம்பமானது.

வடக்குப் முழுவதும் செல்லவுள்ள எழுச்சி ஊர்திப் பவனி  கொடிகாமத்திலிருந்து ஆரம்பித்து சாவகச்சேரி, பூநகரி,முழங்காவில், மன்னார், வவுனியா ஊடாக பயணித்து  கிளிநொச்சியை வந்தடைந்து 26 ஆம் திகதி யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply