இஸ்ரேலின் அராஜகத்தை கண்டித்து குரல் எழுப்பாமல் இலங்கை அரசாங்கம் இரட்டைவேடம் போடுகிறது

பலஸ்­தீனம் மீது இஸ்ரேல் மிலேச்­சத்­த­ன­மான தாக்­கு­தல்­களை நடத்தி வரு­கின்­றது. இந்த அரா­ஜ­கத்தை பல ஐரோப்­பிய நாடுகள் கண்­டித்து வரு­கின்ற நிலையில் இலங்கை அர­சாங்கம் இரட்டை வேடம் போட்டு இஸ்­ரே­லுடன் தேனி­லவு கொண்­டா­டு­வ­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்­தியாஸ் பாக்கீர் மாக்கார் அதி­ருப்தி வெளி­யிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *