ஊடகங்களுக்கு கதவடைப்பு!

யாழ்ப்பாணத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச நேற்றுப் பங்கேற்ற நிகழ்வுகளில் செய்தி சேகரிப்புக்கு ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

பிரதமர் ஊடகப் பிரிவே நிகழ்வு தொடர்பான ஊடக அறிக்கை மற்றும் ஒளிப்படங்களை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்தது.

Leave a Reply