இரு தரப்பு உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம்: நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

<!–

இரு தரப்பு உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம்: நாடாளுமன்றம் ஒத்திவைப்பு – Athavan News

நாடாளுமன்றத்தை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்த விவாதம் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது இரு தரப்பு உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனை அடுத்து நாடுமன்றத்தை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.


Leave a Reply