மேல் மாகாணத்தில் விசேட சோதனையின் போது 1,156 பேர் கைது

மேல் மாகாணத்தில் நேற்று (02) காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரையில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது 1,156 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 531 பேர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிந்தவர்கள் எனக் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *