பல்கலை மாணவர்கள் போராட்டம்; பொலிஸாரின் கோரிக்கை நீதிமன்றால் நிராகரிப்பு

பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திற்கு தடை விதிக்குமாறு கறுவாத்தோட்டம் பொலிஸார் முன்வைத்த கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்வைத்த கோரிக்கையே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *