வடக்கில் வழமை போன்று இயங்கும் பாடசாலைகள்..! samugammedia

இன்று கர்த்தால் அறிவிக்கப்பட்ட போதிலும் பாடசாலைகள் வழமை போன்று இயங்குகின்றது.

2ம் தவணை பரீட்சைகள் இடம்பெற்று வரும் நிலையில் மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதை அவதானிக்க முடிகின்றது.

அத்தோடு பேருந்துகளும் சேவையில் ஈடுபட்டு வருகின்றதை அவதானிக்க முடிகிறது.


Leave a Reply