துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி….!samugammedia

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவத்தில் எஹலியகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியே தனது உத்தியோகபூர்வ இல்லத்துக்குள் இருந்து துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவத்தின் பின்னணி தொடர்பில்  விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply