
உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து பொய்க் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்து பின்னர் விடுவிக்கப்பட்ட பாராளுமன்றத்தின் சிரேஷ்ட குறியீட்டு அதிகாரி எம்.ஜே.எம். நௌசாத் கடந்த வாரம் தனது 46 ஆவது வயதில் காலமானார்.