பலஸ்தீனத்தைப் போன்று ஏகாதிபத்தியங்களின் பிடியில் உலகில் பல நாடுகள் சிக்கியுள்ளன

பலஸ்­தீ­னத்தைப் போன்று உலகில் பல நாடுகள், ஏகா­தி­பத்­தி­யங்­களின் பிடி­க­ளுக்குள் சிக்­கி­யுள்­ள­தாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும்,பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்கீம் விசனம் தெரி­வித்தார். “போரை நிறுத்தி சுதந்­திர பலஸ்­தீன அரசை அமைப்போம் ” என்ற தொனிப்­பொ­ருளில் இலங்கை கம்­யூனிஸ்ட் கட்சி ஏற்­பாடு செய்­தி­ருந்த மக்கள் பேரணி கொழும்பு புதிய நகர மண்­ட­பத்தில் செவ்­வாய்க்­கி­ழமை (14) மாலை நடை­பெற்­ற­போது, அதில் உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார். மு.கா.தலைவர் ஹக்கீம் அங்கு மேலும் தெரி­வித்­த­தா­வது, இன்று காஸாவில் நாம் கண்­டு­கொண்­டி­ருப்­பது […]

Leave a Reply