எஞ்சியுள்ள வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு உள்ள வழி என்ன? ஜெனீவாவில் இணங்கியதை நிறைவேற்றவும்

வடக்­கி­லி­ருந்து புலம்­பெ­யர நேரிட்ட முஸ்­லிம்கள் எதிர்­கொள்ளும் சவால்­க­ளுக்கு தீர்­வு­காண முறை­யான வேலைத்­திட்­டத்தை அர­சாங்கம் ஆரம்­பிக்க வேண்­டு­மென அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரிஷாட் பதி­யுதீன் தெரி­வித்தார்.

Leave a Reply