
இஸ்ரேல் -பலஸ்தீன் யுத்தம் பெரும் எண்ணிக்கையிலான அப்பாவி மக்களைப் பலியெடுத்து வருகிறது. அத்தோடு யுத்த நிலைமை மிக மோசமான கட்டத்தை அடைந்து வருகிறது. இதனால் இஸ்ரேல் காஸா பிராந்தியத்தின் மீது மேற்கொண்டு வரும் தாக்குதல் பற்றிய சர்வதேச நிலைப்பாடு பாரிய பிளவுகளுக்குள்ளாகியுள்ளது.