நீதியை நிலைநாட்ட அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் கர்தினால்

உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­குதல் கொடூரச் சம்­பவம் இடம்­பெற்று அடுத்த மாதம் 21 ஆம் திக­தியுடன் 6 ஆண்­டுகள் நிறை­வ­டை­வுள்ள நிலையில், இது தொடர்பில் முக்­கிய சூத்­தி­ர­தாரி இது­வரை சட்­டத்­துக்கு முன் நிறுத்­தப்­ப­டாமல் இருப்­பது நாட்டின்  நிறை­வேற்று அதி­கா­மிக்க ஜனா­தி­ப­திக்கும், அதி­யுயர் பீட­மாக விளங்கும் பாரா­ளு­மன்­றத்­துக்கும், நீதித்­து­றைக்கும் மாபெரும் சவா­லாக இருக்­கி­றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *