கொஸ்கொட துப்பாக்கிசூட்டில் இளைஞன் பலி!

கொஸ்கொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 28 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இனந்தெரியாத நபர் ஒருவரால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply