<!–
இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்த சீனத் தூதுவர் (Qi Zhenhong ) அடுத்த மாதம் நாட்டின் கிழக்குப் பகுதிக்கும் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஊடகவியலாளர்கள் குழுவுடனான கலந்துரையாடலில், போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் .
மேலும் அவர் தெரிவிக்கையில் திருகோணமலை , மட்டக்களப்பு மாவடங்களில் இருந்து மக்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து கோரிக்கைகள் கிடைத்தன என்றும் தெரிவித்தார்
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.






