வசந்த முதலிகே தடுப்புக்காவல் உத்தரவுக்கு எதிராக மனுத் தாக்கல்

கொழும்பு, ஓக 26

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேயின் தடுப்புக்காவல் உத்தரவை சவாலுக்கு உட்படுத்தி அவரின் சட்டத்தரணி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *