ரணிலின் ஆட்சியிலும் நாட்டை விட்டு ஓட்டமெடுக்கும் மக்கள்!

இலங்கையில் தற்போது நிலவிவரும் பொருளாதார நெருக்கடி காரணமாக பல இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தமிழகத்திற்குச் சென்றுள்ளனர்.

சுமார் ஏழுக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் தனுஷ்கோடி அடுத்த ஒன்றாம் மணல் திட்டில் தஞ்சமடைந்திள்ளதாக கிடைத்த தகவலையடுத்து இலங்கை தமிழர்களை மீட்க மரைன்  பொலிஸார் விரைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *