
நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பிரேமநாத் சி.தொலவத்தவின் வீடு மற்றும் சொத்துக்களை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த ஆறு சந்தேக நபர்களில் இருவரை மேல்மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
வெலிவிட்ட மற்றும் ஹோமாகம பிரதேசங்களில் வசிக்கும் 19, 20, 24 மற்றும் 29 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, சந்தேக நபர்கள் இன்று (27) கடுவெல நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
பிற செய்திகள்