சுன்னாகம் நகரப் பகுதியில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த 21 வயது இளைஞன் மீது நேற்றுக் காலை வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த கோண்டாவிலைச் சேர்ந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இளைஞன் மீது வாள்வெட்டை மேற்கொண்டுள்ளனர் .
பிற செய்திகள்