கொழும்புக்கு அழைக்கப்பட்ட பொதுஜன பெரமுனவின் மாவட்ட தலைவர்கள் !

<!–

கொழும்புக்கு அழைக்கப்பட்ட பொதுஜன பெரமுனவின் மாவட்ட தலைவர்கள் ! – Athavan News

ஆளும் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் நாளை (29) மாலை 5.00 மணிக்கு நடைபெற உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்டத் தலைவர்கள் நாளை முதல் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *