மகப்பேறு தாய்மார் 25 பேருக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு!

மகப்பேறு தாய்மார் 25 பேருக்கு இன்று காலை 10 மணிக்கு மஸ்கெலியா பிரதேச சுகாதார அத்தியட்சகர் காரியாலய கேட்போர் கூடத்தில் வைத்து உலர் உணவு பொதிகள் வழங்கினர்.

கொழும்பு 4 கு லைன்ஸ் கிலப் மற்றும் ஹட்டன் ரோட்டரி கிளப் இனைந்து இன்று காலை 10 மணிக்கு மஸ்கெலியா பிரதேச சுகாதார அத்தியட்சகர் பிரிவில் உள்ள மகப்பேற்று தாய் மார்களுக்கு உலர் உணவு பொதிகள் மற்றும் சிசுகளுக்கு டவல் மற்றும் ஏனைய பொருட்கள் வழங்கினர்.

மேலும்,நிகழ்வில் கொழும்பு 4 ன்கு, லைன்ஸ் கிலப் தலைவர், மற்றும் நிர்வாக உத்தியோகத்தர், ஹட்டன் ரோட்டரி கிளப் தலைவர், மற்றும் நிர்வாக உத்தியோகத்தர், மஸ்கெலியா சுகாதார அத்தியட்சகர், தாதிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்வு மஸ்கெலியா பிரதேச சுகாதார அத்தியட்சகர் காரியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *